உலக சுகாதார அமைப்பு வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை நோயை உலக சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது.உலக சுகாதார அமைப்பு இன் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் இன்று அறிவித்தார்.
உலகளவில் 75 க்கு மேற்பட்ட நாடுகளில் சுமார் 16,000 பேருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை ஆப்பிரிக்காவில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருவதால், பரவுவதை தடுக்கவும்,உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவும், தற்போது உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மை நோயை உலக சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது.
மேலும், இந்த வைரஸ் தொற்று ஒரு நபரிடம் இருந்து மற்ற நபருக்கு காயங்கள், உடல் திரவங்கள், சுவாச நீர்த்துளிகள் போன்றவற்றிலிருந்து பரவுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…