சுமார் 178 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று அதிசய சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணமானது வானில் அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் போல தோன்றும் என கூறப்படுகிறது.
இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் வசிப்பவர்களால் பார்க்க முடியாது. நம்முடைய இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு 8:34 மணி முதல் நள்ளிரவு 2:25 மணி வரை இது நிகழவுள்ளது. இந்த கிரகணமானது அமெரிக்காவின் சில பகுதிகளில் தெரியும் என கூறப்படுகிறது.
அதன்படி, அமெரிக்காவில் மெக்சிகோ தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின் பல நாடுகளில் தெரியும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க இயலாதவர்களுக்கு பார்க்கும் வண்ணம், நாசா நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது. இதனை நாசாவின் இணையதள பக்கத்தின் மூலமாக நாம் காணலாம்.
இந்த சூரிய கிரகணம் கடைசியாக 1845 ஆம் ஆண்டு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மகாளய அமாவாசை தினத்தில், இந்த அரிய கிரகணம் நிகழ்வதால் இந்த நாளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது என கூறப்படுகிறது.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…