குவைத் தீவிபத்து – 2 தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் உள்பட 41 பேர் பலி!

Kuwait Fire

குவைத் : குவைத்தின் அகுமதி ஆளுநரகம் பகுதியில் உள்ள ஆறு மாடிக் கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் மற்றும் குறைந்தது 40 பேர் காயமடைந்தனர் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் 2 தமிழர்கள், 5 மலையாளிகள் உட்பட 10 இந்தியர்கள் உயிரிழந்ததாக குவைத் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தக் கட்டடத்தில் வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான் பெரும்பாலும் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. சமையலறையில் ஏற்பட்ட தீ, கட்டிடத்தின் வழியாக வேகமாக பரவி உள்ளது. பலர் உள்ளே சிக்கியதாக கூறப்படுகிறத

தீ விபத்தில் காயமடைந்த பலர், அதான், ஜாபர் மற்றும் முபாரக் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்பொழுது, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror
Khawaja Asif
Pahalgam Terrorist Attack