Categories: உலகம்

ஜோ பைடன் vs டொனால்ட் டிரம்ப் : தொடங்கியது நேரடி விவாதம்!

Published by
அகில் R

அமெரிக்கா: இந்த ஆண்டின் நவம்பரில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபராக இருக்கும் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.

அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்க அரசியல் தேர்தல் களத்தில் முக்கிய அம்சங்களில் ஒன்று தான் தேர்தலில் வேட்பாளராக நிற்பவர்கள் நேருக்கு நேர் விவாதித்து கொள்வதாகும்.

இது அந்நாட்டு வழக்கமாக நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் நடைபெற இருக்கும் இந்த தேர்தலின் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்ப்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்து வருகின்றனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு வாக்காளர்களிடம் ஆதரவு கேட்பார்கள். இந்த விவாதம் மொத்தம் 90 நிமிடம் நடத்தவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நேருக்கு நேர் விவாதம் செய்யும் போது கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனைகளும் உண்டு. மேலும், இந்த விவாதத்தை நேரில் காண பொதுமக்கள், பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், டிரம்ப்-ஃபைடன் இருவரும் அதிபர் வேட்பாளர்களாக இதுபோல நேருக்கு நேர் விவாதம் செய்வது இது 3வது முறை ஆகும். கடந்த 2020ம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

13 hours ago
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

14 hours ago
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

14 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

15 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago