Isael - Hamas War [Image source : AP Photo]
கடந்த 15 நாட்களாக இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து வருகிறது. இந்த போரில் 5000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பலர் உணவுவின்றி தவிர்த்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் காசா பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.
நீட் தேர்வு – திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று தொடக்கம்..!
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காஸாவில் உள்ள ஒரு மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதற்கு, ரஷ்யா, கனடா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், காஸாவில் உள்ள இரண்டாவது பெரிய மருத்துவமனையான அல்-குவாத் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த போவதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் இந்த தாக்குதலை அறிவித்துள்ள நிலையில், மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அப்பகுதியில் இருந்து பொதுமக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காஸாவில் உள்ள ஒரு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…