சுந்தர் பிச்சை, சல்மான் கான் உட்பட 40 கோடி ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல்.
40 கோடிக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களின் தகவல்களை சொந்தமாக வைத்திருப்பதாக ஹேக்கர், ஒருவர் கூறியுள்ளார், மேலும் அதனை இணையதளத்தில் விற்பனைக்கு வைத்துள்ளார். உயர் பதவிகளில் இருக்கும் மற்றும் முக்கிய தலைவர்களின் ட்விட்டர் தகவல்களும் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து இஸ்ரேலிய சைபர் கிரைம் உளவுத்துறை நிறுவனத்தின் இணை நிறுவனர் அலோன் கால், சுந்தர் பிச்சை, சல்மான் கான் ஆகிய இரண்டு முக்கிய நபர்களின் தகவல்களை மாதிரிகளாக வெளியிட்டுள்ளார் என கூறியுள்ளார். மேலும் ஹேக்கர், இந்த தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்கு நீங்களே இந்த 40 கோடி தரவுகளையும் வாங்கிக்கொள்ளுமாறு தனது பதிவில் மஸ்க்கிடம் கேட்டுள்ளார்.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…