நேபாளத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஒரே இரவில் பதிவாகியுள்ளன.
நேபாளத்தில் பாஜுராவின் டஹாகோட்டில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலின் படி முதல் நிலநடுக்கம் இரவு 11:58 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) 4.9 ரிக்டர் அளவிலும், அடுத்த நிலநடுக்கம் அதிகாலை 1:30 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) 5.9 ரிக்டர் அளவிலும் என பதிவாகியுள்ளதாக தெரிவித்தது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பஜுரா, தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 850 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேற்கு நேபாளத்தில் உள்ள பஜுராவை ஒட்டிய மாவட்டங்களிலும் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மேலும் இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று நில அதிர்வு மையத்தின் அதிகாரி ராஜேஷ் சர்மா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…