இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இளவரசர் வில்லியம், உலகம் ஒரு தலைவரை இழந்த நிலையில், “நான் எனது பாட்டியை இழந்துவிட்டேன்” என்று கூறினார்.
பிரிட்டனின் இளவரசர் வில்லியம், இரண்டாம் எலிசபெத் ராணி இனி இல்லாத “இந்த நாள் வரும் என்று எனக்குத் தெரியும்,” என்று அவர் ராணியின் மறைவைக் குறிப்பிட்டார். பாட்டி (இரண்டாம் எலிசபெத்) இல்லாத வாழ்க்கையை உண்மையாக உணருவதற்கு சில காலம் ஆகும் என்றும் கூறினார்.
40 வயதான வேல்ஸ் இளவரசர் வில்லியம் மேலும் கூறுகையில், “என்னால் முடிந்த எல்லா வகையிலும் எனது தந்தை அரசர் சார்லஸுக்கு ஆதரவளிப்பதன் மூலம் மறைந்த ராணியின் நினைவை மதிக்கிறேன் என்றார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…