சீனா மற்றும் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் இந்தியமாணவர்கள் படிப்பை தொடர பேச்சுவார்த்தை !

இந்திய மாணவர்கள் சீனாவில் உள்ள அந்தந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குத் திரும்புவதற்கு வசதியாக சீன அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக

இந்தியமாணவர்கள்சீனாவில்உள்ளஅந்தந்தபல்கலைக்கழகங்கள்மற்றும்கல்லூரிகளுக்குத்திரும்புவதற்குவசதியாகசீனஅரசுடன்இந்தியஅரசுபேச்சுவார்த்தைநடத்திவருவதாகமத்தியவெளியுறவுத்துறைஇணைஅமைச்சர்விமுரளீதரன்நேற்றுமக்களவையில்தெரிவித்தார்.

மத்தியவெளியுறவுத்துறைஅமைச்சர்எஸ்ஜெய்சங்கர்,இந்தஆண்டுமார்ச்மாதம்புதுதில்லிக்குவந்தபோது,சீன ​​மத்தியவெளியுறவுத்துறைஅமைச்சர்வாங்யீயிடம்இந்தப்பிரச்னையைப் பற்றி பேசியதாகவும்தேவையைப்பொறுத்துகுறைந்தஎண்ணிக்கையிலானஇந்தியமாணவர்களைசோதனைஅடிப்படையில்திரும்பப்பெறுவதைப்பரிசீலிக்கசீனஅரசாங்கம்விருப்பம்தெரிவித்துள்ளதுஎன்றுஅவர்கூறினார்.

ஏப்ரல்மாதஇறுதியில்பெய்ஜிங்கில்உள்ளஇந்தியதூதரகம்ஒருசெய்திக்குறிப்பில்,சீனாவுக்குத்திரும்பவிரும்பும்மாணவர்களின்விவரங்களைக்கோரியதாகவும்மாணவர்களின்பட்டியல்சீனத்தரப்புக்குஅவர்களின்பரிசீலனைக்காகவழங்கப்பட்டதாகமுரளீதரன்கூறினார்.

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் மருத்துவக் கல்வியை தொடர்வது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் இருப்பதாக முரளீதரன் கூறினார். சுமார் 20,000 மருத்துவ மாணவர்கள் போர் காரணமாக தங்கள் கல்லூரிகள் மூடப்பட்ட பின்னர் உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பினர்.

சீனப் பிரதமர் லீ கெகியாங் கடந்த செவ்வாயன்று வணிகத் தலைவர்களுடனான சந்திப்பில், சர்வதேச பயணிகளுக்கு சீனாவை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.