கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் பணியாளர் ஒருவர், 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, கூகுள் நிறுவனம் டிரம்புக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செய்யப்பட்டதாக, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலிலும் தனது பிரச்சாரத்தை கூகுள் நிறுவனம் பலவீனப்படுத்த உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் மீது டிரம்ப் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறிய நிலையில், இதுகுறித்து தெரிவித்த கூகுள் நிறுவனம், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…