மீண்டும் ஒரு கோவிட்-19 போருக்கு தயாராகுங்கள் என்று ஷாங்காய் மருத்துவமனை அதன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சீனாவில் தற்போது மீண்டும் அதிகரித்துவரும் கொரோனாவின் தாக்கம், மீண்டும் சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை துவக்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையைப் பார்த்து மருத்துவர்களே அச்சமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சீனாவின் ஷாங்காய் டெஜி மருத்துவமனை அதன் ஊழியர்களை, மீண்டும் ஒரு கடினமான போருக்கு தயாராகுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அந்நகரத்தின் 25 மில்லியன் மக்களில் பாதி பேர் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினம், புத்தாண்டு தினம் மற்றும் சீனாவில் கொண்டாடப்படும் சந்திரன் புத்தாண்டு ஆகியவை நமக்கு பாதுகாப்பற்றதாக இருக்கப் போகிறது, வேறு வழியில்லை, நாம் தப்பிக்க முடியாது, அதனால் நீங்கள் ஒரு கடினமான கோவிட்-19 போருக்கு தயாராக இருங்கள் என்று ஷாங்காய் மருத்துவமனை அதன் ஊழியர்களுக்கு கூறியுள்ளது.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…