An oil tanker ship fire [Image source : laprensalatina]
மலேசியாவின் தெற்கு கடற்கரை பகுதியில் என்னை கப்பல் தீ பற்றி எரிந்தது
சீனாவில் இருந்து 28 ஊழியர்களுடன் மலேசியாவிற்கு சென்று கொண்டிருந்த எண்ணெய் டேங்கர் கப்பலில் திடீரென தீ பற்றி எரிந்தது. மலேசியாவின் தெற்கு கடற்கரை பகுதிக்கு வந்த போது கப்பல் முழுவதும் பரவியது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மீட்பு படை குழுவினர்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள், கப்பலுக்கு அருகில் இருந்த இரண்டு படகுகள், தீ விபத்து சம்பவத்திற்குப் பிறகு தண்ணீரில் குதித்த 23 பணியாளர்களை உயிருடன் மீட்டனர். ஆனாலும் இதில் மூன்று பேர் மயமாக்கினார்கள். அவர்களை தேடும் பணியில் மீண்டும் குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
திடீரென கப்பல் தீ பிடித்து எரிந்ததால் பெரிய கறுப்புப் புகைகள் காற்றில் எழுந்தது. இதனால் அப்பகுதி கரும்புகையால் சூழப்பட்டு இருந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த கப்பல் 1997-ம் ஆண்டு கட்டப்பட்ட பாப்லோ என்ற கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…