வகுப்பறையில் ஆபாச படம் பார்த்ததாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்.
புதிய ஆசிரியரை பணியில் நியமித்த பள்ளி நிர்வாகம்.
சுவிச்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பணி நேரத்தில் அமர்ந்து ஆபாச படம் பார்த்ததை அங்குள்ள ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதன் காரணமாக அந்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.லங்கெந்தாவில் உள்ள அந்த பள்ளி இது குறித்து எந்த ஒரு கருத்தையும் தர மறுத்து விட்டது.
ஆனால் கடமை தவறியதாக கூறி ஒரு ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த பள்ளி கருத்து தெரிவித்துள்ளது.பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஆசிரியருக்கு பதிலாக புதிய ஆசிரியர் ஒருவர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…