பாகிஸ்தானில் வெள்ளத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை மற்றும் வெள்ள பெருக்கு காரணமாக 1000க்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த கடுமையான வெள்ளத்தால் அதிகப்படியான பொருளாதர சேதத்தையும் பாகிஸ்தான் கண்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வெள்ளத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளின் மதிப்பு சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வெள்ளத்திற்குப் பிறகு விவசாயத்தின் வளர்ச்சி மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளம் 8.25 மில்லியன் ஏக்கரில் பயிர்களை அழித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…