சீனாவில் நிலநடுக்கம், 7 பேர் பலி

Default Image

சீனாவில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 7 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள லுடிங் கவுண்டியில் இன்று(செப் 5) ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும், வீடுகள் சேதமடைந்ததாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஒரு நிலச்சரிவு கிராமப்புற நெடுஞ்சாலையை அடைத்துள்ளதாக நாட்டின் அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்