நேபாளத்தில் 6.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தில் வீடு இடிந்து விழுந்து 6 பேர் பலி, மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
நேபாளம் தலைநகர் காத்மன்ட் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நேபாளத்தின் தோட்டி மாவட்டத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 என பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் வீடு இடிந்து விழுந்து 6 பேர் பலியாகியுள்ளனர் என தோட்டி மாவட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இதே பகுதியில் நேற்றிரவு 9.07 மணிக்கு 5.7ரிக்டர் அளவும், 9.56 மணிக்கு 4.1ரிக்டர் அளவும் என இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தின் பிரதமர் இது குறித்து கூறும்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார், மேலும் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…