சூரிய குடும்பத்தில் உள்ள யுரேனஸ் மற்றும் நெப்டியூன் இரண்டும் பனி நிறைந்த கிரகங்கள். தோற்றத்தின் அடிப்படையில் ஒரே மாதிரியான நீல நிறத்தை பகிர்ந்து கொள்கின்றன. இந்த கிரகங்களில் வைர மழை பொழிவதாக விஞ்ஞானிகள் நீண்ட காலமாக சந்தேகித்து வந்தனர்.
வானியல் இயற்பியலாளர் நவோமி ரோவ்-கர்னி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் இரண்டும் அவற்றின் வளிமண்டலத்தில் மீத்தேன் இருப்பதால் நீல நிறத்தில் தோன்றும். மீத்தேன் கார்பனால் ஆனது. இந்த கார்பன் அணுக்கள் தான் இந்த கிரகங்களின் வளிமண்டலத்தில் பொங்கி எழும் வெப்பநிலை மற்றும் தீவிர அழுத்த நிலைகள் காரணமாக வைரங்களாக மாறுகின்றன. இதுவே வைர மழைக்கு காரணம் என்று கூறினார்.
யுரேனஸ் சுழலும் திரவங்களால் ஆன ஒரு கிரகமாகும், நெப்டியூனின் வளிமண்டலம் அதிக ஆழத்திற்கு நீண்டுள்ளது. இரண்டு கிரகங்களுக்கும் மேற்பரப்பு இல்லை. இந்த இரண்டு கிரகங்களை ராட்சத விண்கலங்களாக பயன்படுத்தப்படலாம் என்று வினோதமான ஆய்வு கூறுகிறது. யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்களில் மனிதர்கள் வாழ முடியாது.
யுரேனஸ் மற்றும் நெப்டியூன் மீது வைர மழை பற்றி முதன்முதலில் லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தின் மார்வின் ராஸ் என்பவரால் 1981 ஆம் ஆண்டு கட்டுரையாக வெளியிடப்பட்டது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…