தொடர்ந்து 48 மணி நேரம் உடல் உறவு கொண்ட தம்பதி!உயிரிழந்த பெண்!

Default Image

ஜெர்மனியில் கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து ஒன்றாக வசித்துவந்தவர்கள் றாள ஜான்கஸ் மற்றும் கிறிஸ்டல்.இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த நிலையில் தனது முதல் இரவை வாழ்க்கை முழுவதும் மறக்க கூடாது என்று நினைத்த இவர்கள் தொடர்ந்து 48 மணி நேரம் உடல் உறவு கொள்ளலாம் என எண்ணி உடல் உறவு கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண்ணின் உள்ளுறுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியாமல் நான்கு நாட்களாக அப்படியே இருந்துள்ளனர்.இது பாதிப்பை ஏற்படுத்தவே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அங்கு அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.திருமணம் ஆகிய எட்டு நாட்களில் அந்த பெண் உயிரிழந்தது அவரின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காவல் துறையினர் கணவரை கைது செய்துள்ளனர்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்