தென்னாப்பிரிக்காவை சார்ந்த பல சுற்றுலா நிறுவனங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக காட்டில் உள்ள மிருகங்களை வேட்டையாடுவதை பொழுதுபோக்கு மாற்றி உள்ளது.அதன் படி ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு விலையை நிர்ணயித்து சுற்றுலா பயணிகள் தானாக வேட்டையாடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருகின்றனர்.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுலா சென்ற கனடாவை சார்ந்த இளம் ஜோடி டேரன் -கார்லோன் கார்ட்டர் தம்பதி ” லெகிலாசபாரி” என்ற சுற்றுலா நிறுவனம் மூலம் இந்த வேட்டையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த வேட்டையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டேரன் -கார்லோன் கார்ட்டர் தம்பதி தூப்பாக்கியால் சுட்டு கொண்டனர்.பின்னர் இறந்த சிங்கத்தின் அருகில் இருவரும் முத்தமிட்டு கொண்டனர்.அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தை ” லெகிலாசபாரி” சுற்றுலா நிறுவனம் தனது முகநூலில் பதிவிட்டது.
இந்த புகைப்படத்தை பார்த்த இணைத்தள ஆர்வர்கள் அந்த இளம் ஜோடியையும் , ” லெகிலாசபாரி” சுற்றுலா நிறுவனத்தையும் கடுமையாக விமர்சனம் செய்து கருது தெரிவித்து வருகின்றனர்.மேலும் “சிங்கத்தை வேட்டையாடுவதை நிறுத்துங்கள்” என்ற ஹேஷ் டேக் பயன்படுத்தி அந்த புகைப்படத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…