அயர்லாந்தில் இருந்து துருக்கி நோக்கி ஒரு விமானத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அப்போது உடலுறவு கொள்ளும் மனநிலைக்கு ஒரு தம்பதி வந்துள்ளனர்.
அப்போது இருவரும் ஒன்றாக கழிப்பறைக்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர்.ஆனால் அங்கு இருவரும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குள் செல்ல அனுமதியில்லை.
இதனால் தனது காம ஆசையை அடக்கமுயாத தம்பதியினர்,தாங்கள் அமர்ந்திருந்த இருப்பிடத்திலேயே தங்களது காம லீலையை ஆரம்பித்துள்ளனர்.அந்த விமானத்தில் பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் இருந்தும் அவர்கள் அதை கருத்தில் கொள்ளவில்லை.
விமான பணிப்பெண்கள் எவ்வளவு கூறியும் அவங்க எடுத்துக்கொண்ட முடிவை மாற்றவில்லை.இதனால் குழந்தைகளுடன் வந்திருந்த மற்ற பயணிகள் முகம் மாரத்தொடங்கியது.
இதன் பின்பு தம்பதியின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் வேறு இருக்கையில் மாற்றி அமர்த்தப்பட்டனர்.அதை பொருட்படுத்தாமல் அந்த தம்பதியினர் தொடர்ந்து உடல் உறவு கொள்வதில் நீடித்துக்கொண்டே இருந்துள்ளனர்.
அப்போது வேறு வளியில்லாமல் அங்கிருந்த விமான பணிபெண்கள் அந்த தம்பதியினரை சுற்றி துணி வைத்து மற்றவர்களுக்கு தெரியாதபடி மறைத்துள்ளார்.
அதன் பின்னர் விமானம் துருக்கியில் தரையிறங்கியதும் விமான பணிபெண்கள்,அங்கிருந்த விமான காவல் துறையினரிடம் இருவரையும் ஒப்படைத்து உள்ளனர்.
இந்நிலையில் நடுவானில் பறக்கும் விமானத்தில் மற்றவர்கள் முன்னிலையில் தம்பதியினர் உடலுறவு கொண்ட இந்த சம்பவம் பறையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…