உடனே அலுவலகத்திற்கு வரவும்;இல்லையென்றால் நிறுவனத்தை விட்டு வெளியேறுங்கள் – எலோன் மஸ்க்

Default Image

டெஸ்லாவின்  தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் ஊழியர்களை அலுவலகத்திற்கு திரும்புங்கள்  அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட இந்த மெமோ தற்பொழுது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

தொலைதூர வேலையைச் செய்ய விரும்பும் எவரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் (அதாவது *குறைந்தபட்சம்*) 40 மணிநேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டும் அல்லது டெஸ்லாவிலிருந்து வெளியேற வேண்டும். இது தொழிற்சாலை தொழிலாளர்களிடம் நாம் கேட்பதை விட குறைவு.

மேலும் ,”இது சாத்தியமற்றது குறிப்பாக விதிவிலக்கான பங்களிப்பாளர்கள் இருந்தால், நான் அந்த விதிவிலக்குகளை நேரடியாக மதிப்பாய்வு செய்து அனுமதிப்பேன்.”

மேலும் அவர் கூறுகையில் , அலுவலகம் “பிரதான டெஸ்லா அலுவலகமாக இருக்க வேண்டும்,வேலை கடமைகளுடன் தொடர்பில்லாத தொலைதூர கிளை அலுவலகம் அல்ல,உதாரணமாக டெஸ்லா ஃப்ரீமாண்ட் தொழிற்சாலைக்கு பொறுப்பு அங்கு வேலைப்பார்க்கும் நபர்கள்  தான் , ஆனால் உங்கள் அலுவலகம் வேறு மாநிலத்தில் இருக்க வேண்டும் என்று தனது ஊழியரிடம் கடுமையாக சாடியுள்ளார் மஸ்க்.

இந்த தகவலுக்கு  பதிலளிக்கும் விதமாக, தொலைதூர தொழிலாளர்கள் “வேறு எங்காவது வேலை செய்வது போல் நடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்