போருக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்பினால் அதன் விளைவுகளை சீனா சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை.
நேட்டோ விவகாரம் தொடர்பாக உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை நடத்த தொடங்கியது. உக்ரைன் மீதான தாக்குதல் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், தற்போது இருநாட்டு ராணுவமும் தொடர்ந்து போரிட்டு வருகிறது.
ரஷ்யா போரிட்டு வரும் நிலையில், உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைனுடன் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போருக்கு மத்தியில் சீனா, ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கினால், அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் ஆயுத விநியோகம் உக்ரைனில் ஆயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தும். இது உக்ரைனை அழிக்க நினைக்கும் நாடுகளின் முகாமில் சீனா இருக்கும். எனவே, ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கினால், சீன அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…