ஆப்கானிஸ்தானில் கந்தகார் – ஹிராத் நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மீது அரசு பஸ் ஒன்று ஏறிச் சென்றது. அப்போது புதைத்து வைத்திருந்த அந்த வெடி குண்டு வெடித்ததில் அந்த பஸ் சிதறியது வெடித்து சிதறியது.
இதில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் என 28 பேர் இறந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தவர்கள்.இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…