பிரிட்டனின் நீண்ட காலம் மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் 96 வயதில் காலமானார். வியாழன் அன்று, பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கையை வெளியிட்டது,அதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்திருந்தது.
இரண்டாம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உடல் நலக்குறைவு காரணமாக நடக்கவும், நிற்கவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சற்று முன் காலமானார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டப்பின் இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார்.அதன் பின்னர் லிஸ் ட்ரஸ் புதிய பிரதமராக அறிவித்தார் இரண்டாம் எலிசபெத்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…