பிரேசிலின் சாவ் பாலோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
பிரேசிலில் பெய்து வந்த கனமழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் நகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மழை வெள்ளத்தால் சாவோ செபஸ்டியாவோ, உபாதுபா, இல்ஹபேலா மற்றும் பெர்டியோகா நகரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு பேரிடர் நிலையில் இருக்கிறது, மேலும் சாலைகள் அடைக்கப்பட்டு நகரத்திற்கு செல்லும் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இது பிரேசில் வரலாற்றில் ஏற்பட்ட குறுகிய காலத்தில் பதிவான மிகத் தீவிரமான புயல் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் வேறு இடங்களுக்கு பெயர்ந்துள்ளனர், காணாமல் போன 40 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 36பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…