இன்றைய நாகரீகமான உலகில் மிக சிறிய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே செல்போன் உபயோகிக்கின்றனர். சொல்லப்போனால், இந்த செல்போன் சிறுவர்களின் வாழ்வில் ஒரு நச்சு கலையாக வளர்ந்து வருகிறது. இந்த களை பிடுங்கப்பட்டால் மட்டுமே அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
இந்நிலையில், 18 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமியர்களில், 40 சதவிகிதத்தினர் ஆன்ராய்டு மொபைலை உபயோகிப்பதாக unicef நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், 92% சிறுவர்கள் ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
அதிகமான சிறுவர்கள் இப்படிப்பட்ட ஆபாச விடீயோக்களுக்கு அடிமையாவதற்கு முக்கிய காரணம் அவர்களது பெற்றோர்கள் தான். ஏன்னென்றால், பிள்ளைகளை கவனிக்காமல் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுகின்றனர். அவர்கள் வேலைக்கு செல்வதால் பிள்ளைகளை கவனிக்க இயலாத நிலை ஏற்படுகிறது.
பிள்ளைகளின் கைகளில் செல்போனை கொடுத்தால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என கவனிக்க வேண்டும். மேலும், இப்படிப்பட்ட ஆபாச வீடியோக்களை பார்க்க இயலாதவாறு, இணையதளத்தை முடக்கி அவர்களது கையில் கொடுக்க வேண்டும். இந்த நிலை அவர்களது படிப்பில் கவனம் செலுத்த இயலாமல், சிறுவர்களின் வாழ்வு சீரழிவதற்கு வழிவகுக்கிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…