மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அர்ஜென்டினா துணை ஜனாதிபதிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அர்ஜென்டினாவின் துணை ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ், தனது பதவி காலத்தில் பண மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டினா பொது திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளில் இருந்து ஒரு பில்லியன் டாலர் மோசடி செய்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இது குறித்து விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிக்குழு, கிறிஸ்டினாவிற்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அர்ஜென்டினா அரசின் பொதுபதவிகளில் இருக்க வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அர்ஜென்டினாவின் துணை ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது, இவ்வாறு குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல்முறையாகும்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…