அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அத்துடன் கிம் ஜோங் உன் ஆட்சி முடிவுக்கு வந்து விடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை ஏவுதலுக்கு பிறகு அமெரிக்கா வடகொரியாவை எச்சரித்துள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறியதாவது, அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக எந்தவொரு அணுசக்தி தாக்குதலையும் வடகொரியா செயல்படுத்தினால் அதோடு கிம் ஜாங் உன் ஆட்சி முடிவுக்கு வரும் என்று கூறினார்.
இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அவர் கூறியுள்ளார். வடகொரியா புதன்கிழமை 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியது. அதில் ஒன்று ஜப்பான் நாட்டின் ஒரு குடியிருப்பு பகுதியில் விழுந்ததை அடுத்து அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…