Mary Millben - PM Modi [Image source : ANI]
இந்திய தேசிய கீதம் பாடிய அமெரிக்க பாடகி மேரி மில்பென் பிரதமரின் பாதம் தொட்டு வணங்கினார்.
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு நியூயார்க் மற்றும் வாஷிங்டன்னில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நியூயார்க்கில் யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பிறகு வாஷிங்க்டன் வந்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்களை சந்தித்தார்.
இறுதியாக வெள்ளை மாளிகையில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிவிட்டு, இறுதியாக அமெரிக்க பாடகி மேரி மில்பென் இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலை விழாவில் பாடினார். தேசிய கீதம் பாடிய பிறகு மில்பென் பிரதமர் மோடியின் பாதங்களை தொட்டு மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வு குறித்து அமெரிக்க பாடகி மேரி மில்பென் கூறுகையில், ‘ பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அற்புதமான மற்றும் கனிவான மனிதர் என புகழாரம் சூட்டினார். அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி எகிப்து நாட்டிற்கு புறப்பட்டார்.
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…