துருக்கியில் 12 மணி நேரத்திற்கு பின் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த ட்விட்டர்.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த நாட்டையே நிலை குலைய வைத்துள்ளது. பல அடுக்குமாடி கட்டங்கள் சீட்டு கட்டு போல விழுந்தது. துருக்கியில் மட்டும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துருக்கி அரசு அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளது.
ட்விட்டர்
இந்த நிலையில், துருக்கியில் அரசின் மீட்புப்பணிகள் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் ட்விட்டர் முடக்கப்பட்ட நிலையில், 12 மணி நேரத்திற்கு பின் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…