வைரல் வீடியோ : இன்றயை காலகட்டத்தில் ரீல்ஸ் செய்வதற்காக பலரும் ஆபத்தை உணர்ந்து கொள்ளாமல் சில மோசமான செயல்களில் ஈடுபடுவது உண்டு. இதனால் சிலர் நூலிழையில் உயிர்தப்பித்தும் வருகிறார்கள். அப்படி தான் ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் ரீல்ஸ் செய்ய முயற்சி செய்து நூலிலையில் உயிர்தப்பியுள்ளார்.
பெண் ஒருவர் தனது நண்பருடன் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் நின்றுகொண்டு ரீல்ஸ் செய்வதற்காக நின்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் ரயில் மெதுவாக வந்து கொண்டு இருந்தது. ரயில் பக்கத்தில் வந்தவுடன் ரயில் ஓட்டுநர் வேகமாக அந்த பெண்ணை மிதித்து அந்த பக்கம் தள்ளிவிட்டார்.
ஏனென்றால், அந்த பெண் ரீல்ஸ் செய்ய ஆசைப்பட்டு ஆபத்தை உணராமல் ரயில் கிட்டவே நின்றுகொண்டுஇருந்தார் . ஒருவேளை ரயில் அவர் மீது மோதி அவருக்கு எதாவது ஆகிவிடுமோ என்கிற எண்ணத்தில் ஓட்டுநர் வேகமாக வெளியே வந்து அந்த பெண்ணை மிதித்து உயிரை காப்பாற்றினார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி மிகவும், வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் ‘பெண்ணின் உயிரை காப்பாற்றிய அந்த ரயில் ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் என்றும், மேலும் சிலர் எம்மடி பயங்கரமான உதை என்பது போலவும் கூறி வருகிறார்கள்.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…