ஹைட்டியில் அதிகரித்து வரும் வன்முறை 5 நாட்களில் 234 பேர் கொலை

Published by
Varathalakshmi

ஹைட்டியில் அதிகரித்து வரும் கும்பல் வன்முறை இறப்பு எண்ணிக்கை மற்றும் உரிமை மீறல்கள் -ஐநா மனித உரிமைகள் அலுவலகம் .

ஐக்கிய நாடுகள் சட்டசபை கூட்டத்தில்-ஹைட்டியின் தலைநகரைச் சுற்றி அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து ஐநா மனித உரிமைகள் அலுவலகம் சனிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.

அப்போது, சிட் சோலைல் மாவட்டத்தில் மட்டும் இரு கும்பல்களுக்கு இடையே நடந்த சண்டையில் 99 பேர் கொல்லப்பட்டதற்காக கவலை தெரிவித்தது.

கும்பல் வன்முறை மற்றும் கிரிமினல்களை ஆதரிக்கும் எவருக்கும் சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை அனுப்புவதை நிறுத்துமாறு அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

ஐ.நா.வின் உயர் ஆணையரின் செய்தித் தொடர்பாளர் ஜெரமி லாரன்ஸ் “நாங்கள் இதுவரை ஜனவரி முதல் ஜூன் இறுதி வரை, தலைநகர் முழுவதும் 934 கொலைகள், 684 காயங்கள் மற்றும் 680 கடத்தல்களை ஆவணப்படுத்தியுள்ளோம்,” என்று சனிக்கிழமை நடைபெற்ற  ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் கூறினார்.

மேலும், “ஜூலை 8-12 முதல் ஐந்து நாட்களாக, நகரின் சீட் சோலில் பகுதியில் இரு வேறு குழுக்குகள் வன்முறையில் குறைந்தது 234 பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்” என்று கூறினார்.

Published by
Varathalakshmi

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!  

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

5 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

29 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

50 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

52 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago