பெருவில் 102 பேருடன் சென்ற விமானம் புறப்படும் போது டிரக் மீது மோதி தீப்பிடித்தது; இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
பெருவில் 102 பேருடன் சென்ற விமானம் ஒன்று புறப்படும் போது டிரக் மீது மோதி தீ பிடித்து ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாரும் உயிரிழக்கவில்லை, மற்றும் இரண்டு தீயணைப்பு வீரர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
லிமாவின் விமான நிலையத்தில் 102 பேருடன் சென்ற விமானம் ஓடுபாதையில் இருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பயணிகள் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…