பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணி நடாச்சா ப்ராஸ் ஆவார்.இவர் பேரீஸில் இருந்து போய்டீயர்ஸ் வரை ரயிலில் பயணமாக சென்றுள்ளார்.
அப்போது இவருக்கு அருகில் இருந்த இருக்கையில் ஒரு நபர் ஆபாச வீடியோவை பார்த்து கொண்டு கையை பேன்டிற்குள் விட்டபடி சுய இன்பத்தில் ஈடுபத்துள்ளார்.
அந்த நபர் சுய இன்பத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது ப்ராஸை பார்த்து கொண்டே இருந்துள்ளார்.அதை பார்த்த இவர் உடனே தனது செல்போனை எடுத்து கொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளை வீடியோ எடுத்துள்ளார்.
மேலும் அங்கு இருப்பதற்கு விரும்பாத ப்ராஸ் உடனே கழிவறைக்கு சென்றுள்ளார்.ஆனால் அங்கும் அந்த நபர் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த ப்ராஸ் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் அங்கு நடந்த சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவோடு பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோ வைரலாகி அனைவரையும் திரும்பி பார்க்க செய்துள்ளது.
இந்நிலையில் பொது இடத்தில் ஒருவர் சுய இன்பம் அனுபவித்ததற்காக அந்த நபருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் 15,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இணையத்தில் நபரின் முகத்தை ,மறைக்காமல் பகிர்ந்தது அந்நாட்டு சட்டப்படி தவறு என்பதால் பிராஸுக்கு 45,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…