பாரிஸ் ரயில்நிலையத்தில் ஒரு நபர் கத்தியால் பயணிகளை தாக்கியதில் பலர் காயமடைந்தனர்.
பிரான்ஸ் நாட்டில் பாரிஸில் உள்ள கார் டு நார்ட் (Gare du Nord) எனும் ரயில் நிலையத்தில் இன்று ஒரு மர்ம நபர் உட்புகுந்து தான் வைத்திருந்த கூறிய ஆயுதத்தால் (கத்தி) அங்குள்ள பயணிகளை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் பல பயணிகள் காயமடைந்துள்ளனர். விஷயம் அறிந்து விரைந்த போலீசார், அந்த நபரின் தாக்குதலை கட்டுப்படுத்த துப்பாக்கியால் அந்த நபரை சுட்டு பிடித்துள்ளனர்.
அந்த நபர் பற்றிய விவரம், அவர் எதற்காக தாக்கினார் என விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால், அவர் மீது எந்தவித தீவிரவாத தொடர்பும் இல்லை என்பது மட்டும் தற்போது போலீசார் தரப்பில் தெளிவாகியுள்ளது.
லண்டன் மற்றும் வடக்கு ஐரோப்பாவிற்கான ரயில்களுக்கான மையமாக செயல்படும் பிரதான ரயில்நிலையத்தில் நடந்த தாக்குதல் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…