ரஷ்யாவில் பதிவு பெறாமல் இயங்கிவந்த முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் பதிவு பெறாமல், சட்ட விரோதமாக இயங்கி வந்த முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, மேலும் இந்த தீ விபத்தில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த முதியோர் இல்லமானது அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாத இரண்டு மாடி மரக் கட்டிடத்தைக் கொண்டது, இதன் மேல் தளம் முதலில் தீப்பிடித்து எரிந்தது எனவும் வெப்பமூட்டும் கொதிகலன்(பாய்லர்) பழுதடைந்து அதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்களில் கூறப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…