மத்திய சீனாவில் வர்த்தக நிறுவனம் ஒன்றின் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் பலி மற்றும் இருவரை காணவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் உள்ள ஆலையில் நேற்று (திங்கள்கிழமை) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. கைக்சிண்டா டிரேடிங் கோ., லிமிடெட் என்ற இடத்தில் மாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது என்று மீட்புக்குழுவிற்கு தகவல் கிடைத்ததாக அரசு ஊடகம் தெரிவித்தது.
தகவல் கிடைத்ததும், நகராட்சி தீயணைப்பு மீட்புப் பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நீண்ட முயற்சிக்கு பிறகு இரவு 11 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் இருவரை காணவில்லை, மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…