உகாண்டாவில் பார்வையற்றோருக்கான பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய உகாண்டாவில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து நள்ளிரவு 1 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் குழந்தைகள் உட்பட பதினொரு பேர் இறந்துள்ளனர் மற்றும் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். நள்ளிரவு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது இதனால் விபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை என்று போலிசார் தெரிவித்தனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…