ஆப்கானிஸ்தானின் காபூல் வெளியுறவு அமைச்சக அலுவலகம் அருகே, பயங்கர குண்டுவெடிப்பு, பலர் இறந்திருக்கலாம் என்று தகவல்.
ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் அலுவலகம் அருகே இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பில் பலர் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அலுவலகத்தின் வெளியே வெடிச்சத்தம் மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அலுவலகத்தின் உள்ளே சீன அதிகாரிகளுடன் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும்போது இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன, மற்றும் உயிரிழப்புகள் பற்றி இன்னும் முழுமையான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…