Categories: உலகம்

இது புதுசா இருக்கே.. சீன மாணவனுக்கு தோன்றிய வித்தியாசமான காதல் நோய்.!

Published by
மணிகண்டன்

China : சீனாவில் ஒரு கல்லூரி மாணவன் தான் மிக அழகாக இருப்பதாகவும் தன்னை பெண்கள் அனைவரும் காதலிப்பதாகவும் நினைத்து கொள்ளும் வினோத நோய் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயிலும், லியு எனும் 20 மாணவன் ஒருவன் , தான் இந்த பல்கலைகழகத்திலேயே மிக அழகான ஆண் என்றும், அதனால் இங்குள்ள பெண்கள் தன்னை காதலிப்பதாகவும் நினைத்து கொண்டார்.

இந்த வித்தியாசமான காதல் நோய் ( Delusional Love Disorder ) அறிகுறி முற்றி, கடந்த பிப்ரவரி மாதம் ஒரு பெண்ணிடம் சென்று காதல் வார்த்தைகளை பேச தொடங்கியுள்ளான் அந்த மாணவன். உடனே அந்த பெண் அவனிடம் எதிர்ப்பை தெரிவிக்க, இந்த பெண் தன்னை காதலிக்க வெட்கப்படுகிறாள் என நினைத்துக்கொள்ளும் அளவுக்கு இந்த வினோத நோய் அந்த மாணவனிடம் தீவிரமடைந்துள்ளது.

இந்த பிரச்சனை தீவிரமடைந்ததை தொடர்ந்து, உள்ளூர் மருத்துவமனையில் மாணவனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். லியு கல்லூரியில் படிக்கும் எல்லா பெண்களும் தன்னை விரும்புவது போலவே நினைத்து கொண்டு இருக்கிறான் என மருத்துவர்களுக்கு தெரியவந்துள்ளது.

லியு, தான் பல்கலைக்கழகத்தில் சிறந்த தோற்றமுடைய மாணவன் என்று நினைத்து கொள்கிறன். அதனால், அவனது பள்ளி தோழர்கள் பலருக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும், மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால், லியு இரவு முழுவதும் விழித்திருப்பது, வகுப்பில் கவனம் சிதறுவது மற்றும்,  பணத்தை வீணாக செலவு செய்வது உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளான்.

இப்படியான வினோதமான காதல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள லியு எனும் மாணவன் தற்போது மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“திருச்சியை தலைநகராக மாத்துங்க”! நயினார் கோரிக்கையை அன்போடு பரிசீலிப்போம்- முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…

10 minutes ago

முடிஞ்சா மோதி பாருங்க!! ரசிகர்களால் ரோஹித்துக்கு புதிய சாதனை.! என்ன தெரியுமா?

மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…

1 hour ago

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து! 33 பேர் காயம்..மீட்பு பணி தீவிரம்!

மலேசியா :  தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…

1 hour ago

அச்சுறுத்தும் தெருநாய்க்கடி: “ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம்” – அன்புமணி

சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…

2 hours ago

சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.! 2 பைலட்டுகள் சம்பவ இடத்திலேயே பலி.!

பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…

3 hours ago

அண்ணாமலைக்கு எதிரான கருத்து: ஆதவ் அர்ஜூனாவுக்கு மார்ட்டினின் மகன் சரமாரி குற்றச்சாட்டு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…

4 hours ago