South Africa Builiding Fire Accident [Image source : REUTERS]
தென்னாபிரிக்காவின் தொழில் நகரமாக விளங்கும் ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் இன்று காலை ஓர் ஐந்தடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்தது. ஒரு தளத்தில் ஏற்பட்ட தீயானது மளமளவென கட்டிடம் முழுக்க பரவியது.
ஏற்கனவே ஜோகன்னஸ்பர்க் நகரம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நகரம். தீ பற்றிய போது அந்த கட்டிடத்தில் அதிக மக்கள் இருந்த்துள்ளனர். இதில் தீ விபத்தில் சிக்கி இதுவரை 63 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், 45க்கும் மேற்பட்டர் தீ காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் மூச்சுத்திணறல் காரணமாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் தான், ஜோகன்னஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றது. பிரதமர் மோடி உள்பட பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரதான நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…