380 மில்லியன் ஆண்டுகள் பழமையான இதயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புதைபடிவ வரலாற்றுக்கு முந்தைய மீன்களின் உடலுக்குள்ளிருந்து 380 மில்லியன் ஆண்டுகள் பழமையான இதயத்தை கண்டுபிடித்துள்ளனர், இது உலகின் பழமையான இதயம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் பண்டைய தாடை மீன்களில் புதைபடிவமான வயிறு, குடல் மற்றும் கல்லீரலையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பண்டைய உயிரினங்களின் மென்மையான திசுக்கள் அரிதாகவே பாதுகாக்கப்பட்டாலும், புதைபடிவ உறுப்புகள் இன்னும் அப்படியே இருப்பதைக் கண்டு குழு ஆச்சரியமடைந்தது.
“கோகோ மீன்களில் உண்மையில் விதிவிலக்கானது என்னவென்றால், அவற்றின் மென்மையான திசுக்கள் முப்பரிமாணத்தில் பாதுகாக்கப்படுகின்றன” என்று உப்சாலா பல்கலைக்கழகத்தின் இணை ஆசிரியர் பெர் அஹ்ல்பெர்க் கூறினார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…