அமெரிக்காவில் ஏற்பட்டுவரும் பனிப்புயலால் குறைந்தது 34 பேர் பலியாகியுள்ளனர், மேலும் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் குளிர்காலங்களில் பனிப்பொழிவு வருவது வழக்கம், ஆனால் தற்போது அங்கு கடுமையான பனிப்புயல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு ஏற்பட்டுள்ள கடுமையான குளிர்கால பனிப்புயலால் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பனிப்புயலால் வெளியில் வரமுடியாமல் பலர் தங்கள் வீடுகளுக்குள் சிக்கியிருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 60% பேர் குளிர்காலங்களில் ஏற்படும் வானிலையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு அறிவுரையின் கீழ் இருந்து வருகின்றனர்.
மேலும் இந்த பனிப்புயலால் கிட்டத்தட்ட 1,707 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…