ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் கடும் குளிரால், அங்கு 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது, வெப்பநிலையும் -34டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. இந்த குளிரின் காரணமாக கிட்டத்தட்ட 78 பேர் உயிரிழந்துள்ளனர் என தலிபான் அதிகாரிகள் தெரிவித்தனர், கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஆப்கானிஸ்தானில் கடுமையான குளிர் வாட்டி வருகிறது.
மேலும் நாட்டின் 34 மாகாணங்களில் எட்டு மாகாணங்களில் குளிரினால் மக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த ஒன்பது நாட்களில் 77,000 கால்நடைகளும் இறந்துள்ளன. வரும் நாட்களில் இன்னும் இறப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று இயற்கை பேரிடர் மேலாண்மை அமைச்சகத்தின் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஷஃபியுல்லா ரஹிமி தெரிவித்துள்ளார்.
உதவி நிறுவனங்கள், குளிரால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ஆதரவு அளித்து வந்தாலும், பெண் NGO உதவிப் பணியாளர்களைத் தடை செய்யும் தாலிபான்களின் கட்டுப்பாடுகளால் விநியோகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…