ஹைட்டியில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு பஹாமாஸ் அருகே மூழ்கியதில் 17 பேர் உயிரிழந்தனர்.
நேற்று(ஜூலை 24) நியூ பிராவிடன்ஸிலிருந்து 11 கிமீ தொலைவில் பஹாமாஸ் கடற்கரையில் ஹைட்டியில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் மீட்புப் படையினர் 17 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். 25 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பஹாமாஸ் பிரதமர் பிலிப் பிரேவ் டேவிஸ் கூறுகையில், மேலும் பலர் காணாமல் போயிருக்கலாம் என கூறப்படுகிறது. மீட்புப் படையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.
மேலும் உயிரிழந்தவர்களில் 15 பெண்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு கைக்குழந்தை அடங்குவர் என்றும் பஹாமாஸ் பிரதமர் கூறுகிறார்.
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…