ரஷ்யாவின் மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர்.
ரஷ்யாவின் கோஸ்டரோமா நகரத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில், நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 250 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுயுள்ளது. பாலிகான் எனும் மதுபான விடுதியில், மது அருந்திய நபர் ஒருவர் “ஃப்ளேர் கன்” மூலம் சுட்டதில் தீ பிடித்திருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கின்றன.
நள்ளிரவு 2 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் மாஸ்கோ விலிருந்து 300கி.மீ தொலைவில் இருக்கும் இந்த நகரத்தின் தீவிபத்து ஏற்பட்ட சில நேரங்களில் 250 பேர் உள்ளிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஆளுநர் செர்ஜி சிட்னிகோவ் கூறிய முதல்கட்ட தகவலின்படி 13 பேர் கொல்லப்பட்டதாகக் கூறினார், ஆனால் அவசரகால சேவைகள் பின்னர் மேலும் இரண்டு பேரின் உடல்களைக் கண்டுபிடித்தனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…