ரஷ்யாவின் ஒரு பள்ளியில், துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழப்பு மற்றும் 21 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மத்திய ரஷ்யாவில் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள சுமார் 1000 பேர் படிக்கும் பள்ளியில் ஒரு நபர் துப்பாக்கியுடன் நுழைந்து அங்கே தாறுமாறாக துப்பாக்கிச்சூடு நடத்தினார் பின்னர் அவர் தன்னையும் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.
அவர் சுட்டதில் ஏழு குழந்தைகள், இரண்டு ஆசிரியர்கள், இரண்டு பாதுகாவலர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது, துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் தரையில் இறந்து கிடந்தார். தரை முழுவதும் ரத்தமாக இருந்தது என்று கூறியுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் கூறினர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…