சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் தினசரி 10 லட்சம் கோவிட் வழக்குகள் பதிவாகிறது எனவும் புத்தாண்டில் இரட்டிப்பாகலாம் எனவும் தகவல்.
சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது, கடந்த இரு தினங்களுக்கு முன்பு சீனாவில் ஒரேநாளில் கிட்டத்தட்ட கோடிக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தற்போது சீனாவின் ஜெஜியாங் நகரில் தினசரி சுமார் 10 லட்சம் புதிய கோவிட் வழக்குகள் பதிவாகிறது.
மேலும் வரும் புத்தாண்டு தினத்தில் இந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக வாய்ப்பு இருப்பதாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடு தளவிய அளவில் கொரோனா பாதிப்புகளுக்கான சரியான எண்ணிக்கை வெளியாகவில்லை.
நாட்டின் தேசிய சுகாதார ஆணையம், அறிகுறியற்ற நோய்த்தொற்றுகளை கணக்கிடுவதை நிறுத்தியுள்ளது, இது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை அளவிடுவதை மேலும் கடினமாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…