நைஜீரியாவில் $278 மில்லியன் மதிப்புள்ள 1800 கிலோ கொக்கைன் எனும் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
உலகம் முழுவதிலும் அதிகமானோர் போதைப்பொருள்களுக்கு அடிமையாகிக்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டும் வருகிறது. நைஜீரியாவின், லாகோஸில் உள்ள கிடங்கில் இருந்து போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் 1.8 டன் கொக்கைன் போதைப்பொருள்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் $278 மில்லியன் வரை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தேசிய போதைப்பொருள் சட்ட அமலாக்க ஏஜென்சியின் கூற்றுப்படி, மீட்கப்பட்ட போதைப்பொருள்கள் ஐரோப்பா மற்றும் ஆசியா விலுள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள், சர்வதேச போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…