தஞ்சாவூர் அருகே இளைஞர் வெட்டி கொலை..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தஞ்சாவூர் மாவட்டம் அம்மா பேட்டை நேதாஜி காலனியில் வசித்து வந்தவர் பன்னீர் இவருடைய மகன் ராஜா, மேலும் ராஜா நேற்று நகர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார், அப்பொழுது அப்பகுதியில் 3 மிதிவண்டிகளில் மர்ம கும்பல்கள் வந்தது.
இந்நிலையில் அங்கு வந்த மர்ம கும்பல் ராஜை சரமாரியாக வெட்டி கொலை செய்தது, இந்த சம்பவத்தை தொடர்ந்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் கூறுகையில் முன் விரோதமாக இந்த கொலை நடந்தது என்று கூறுகின்றனர் மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)